Saturday, September 26, 2009

கனவும் நீயும்

இரவில் விளக்கை அணைக்காமல்
ஏன் உறங்குகிறாய் என்றார்கள்
நீ என் கனவில்
நித்தமும் பிரகாசமாய்
வருவது அறியாமல்....
இரவு விடிவதே
பிடிப்பதில்லை கனவு
கலைந்து நீயும்
சென்று விடுவதால்....


No comments:

Post a Comment