Thursday, October 22, 2009

வரம்

கடவுள் தோன்றினால்
உனக்கு முன் நான்
இறந்து போகும் வரம் கேட்பேன்
உன் பிரிவு என்னால்
தாங்க இயலாதென்பதால்....
மறு ஜென்மத்திலும்
உனக்கு முன் நான்
பிறக்க வரம் கேட்பேன்
உன்னையே கரம்பிடிக்க
வேண்டுமென்பதால்....



No comments:

Post a Comment