Friday, April 8, 2011

உலகக் கோப்பை


இருபத்தியெட்டு ஆண்டு
கனவு
...
நூற்றி
இருபத்தி ஓரு கோடி
மக்களின்
விருப்பம்...
கைகோர்த்து
நின்றார்கள்
லட்சிய
வெறியோடும்
ஜெயிக்கும்
உணர்வோடும்
பதினோரு
சிங்கங்கள்...
வென்று
தந்தார்கள்
தாய்
நாட்டிற்கும்
இந்திய
மக்களுக்கும்
மட்டை
பந்து
உலக
கோப்பையை...
இந்தியா
தலை நிமிர்கிறது
இவர்களால்
....

(
இந்திய மட்டை பந்து வீரர்களுக்கு
இந்த
கவிதை சமர்ப்பணம்...)


No comments:

Post a Comment