Tuesday, September 27, 2011

அன்னையர் தினம்

அவளின்றி நான் இல்லை
இவ்வுலகில்
...
அவள்
தந்த வாழ்வே
வாழ்கிறேன்
இம்மண்ணில்...
எனக்காக
தன் வாழ்வை
அற்பணித்தவள்
...
எல்லா
வலிகளையும் எனக்காக
சுகமான
சுமையாக்கியவள்...
அவளே
என்னை பெற்றடுத்த அன்னை...

அன்னையராய்
பிறப்பதே பெருமை...
அவளின்
முதுமை காலத்தில்
அவளை
பாதுகாப்பது
நமக்கு
அதை விட பெருமை...
அன்னையரை
போற்றுவோம்...
அன்னையர்
தின வாழ்த்துக்கள் மூலம்...

No comments:

Post a Comment