Monday, July 19, 2010

தீபாவளி


வீதியெங்கும்
வீட்டு வாசலெங்கும்
காகித குப்பை....
பிள்ளையின் அழுகைக்கு
மீண்டும் பட்டாசு
வாங்கினான் ஆயிரம்
ரூபாயை கரியாக்க....
வழிமறித்த
ஏழை சிறுவனின்
பசிக்கு பணமில்லை என்றான்....


1 comment:

VELU.G said...

அருமையான கவிதை

வாழ்த்துக்கள்

Post a Comment