Saturday, May 5, 2012

அம்மா

உச்சரித்த முதல்
வார்த்தை அம்மா...
பசித்தால் கூறும்
வார்த்தை அம்மா...
வலித்தால் கதறும்
வார்த்தை அம்மா...

எல்லாம் அவளாக
இருப்பின் எப்படி
மறக்கிறார்கள்
திருமணம் ஆனதும்
அம்மாவை...

No comments:

Post a Comment