Saturday, May 5, 2012

பிரியத்தோடு அழைக்க...

நம் வயது முதிர்கையில்
நமக்கு பிரியமான
முதியவர்களை
அழைக்கும் வாய்ப்பை இழக்கிறோம்...
இதற்காக வேணும் நான்
குழந்தையாய் இருந்து விட
விரும்புகிறேன்...
இன்று நான் அழைக்க
யாருமில்லை
தாத்தா என்றும் பாட்டி என்றும்....

No comments:

Post a Comment