Saturday, May 5, 2012

மனிதன்

ஒழிப்போம்
குழந்தை தொழிலையும்
முதியோர் இல்லத்தையும்...
அரவணைப்போம்
அனாதை குழந்தைகளையும்
நம் பெற்றோர்களையும்...
கொடுப்போம்
அனைவர்க்கும் கல்வியும்
இல்லாதோருக்கு நம்மால் இயன்ற
உதவிகளையும்...
மகானாக வேண்டாம்...
மனிதனாய் வாழ்ந்தால் போதும்...

No comments:

Post a Comment