Friday, July 10, 2009

புரியவில்லை


கண்டவுடன் மௌனம்
சாதித்தும்...
தலை கவிழ்ந்ததும்...
காதல் வெக்கத்தில்
என்று நினைத்தேன்....
என்னை பிடிக்காமல்
செய்தாயென்று தெரியாமல்....


No comments:

Post a Comment