Sunday, July 26, 2009

ஐயனை தரிசிக்க...


காலணி இல்லாமல்...
கைசட்டை கால்சட்டை
அணியாமல்...
ஊர்தி ஏதும் இல்லாமல்
வெளியில் செல்லமாட்டோம்....
வேட்டி மட்டும் அணிந்து...
மேல்சட்டை இல்லாமல்...
வெற்று காலுடன்...
மலை பாதையில்
கற்கள் பாதத்தை
பதம் பார்க்க நடக்கிறோம்
ஐயனை தரிசிக்க நாங்கள்...
சுவாமியே சரணம் அய்யப்பா.....

No comments:

Post a Comment