Sunday, July 26, 2009

கண் தானம்


இவர்கள் எதுவும்
பார்த்ததில்லை....
காதலித்ததில்லை....
அழகின் ரசனை....
வெளிச்சத்தின் ஒளி....
வர்ணத்தின் ஜாலங்கள்....
யாவும் கண்டதில்லை....
நம்பிக்கையோடு
வாழ்கிறார்கள்....
விடியல் வரும் என்று....

No comments:

Post a Comment