Wednesday, July 22, 2009

சுவடுகள்


கடற்கரை மணலில் பதிந்த
உன் பாத சுவடுகளை
அளவெடுத்து வரைந்தேன்....
அழகிய ஓவியம்
என்றார்கள்....


No comments:

Post a Comment