Wednesday, July 22, 2009

புரியவில்லை


நீ அருகில்
இருந்த
பொழுது
வராத உன் எண்ணங்கள்....
நீ விலகி சென்ற பொழுது
காட்டாற்று வெள்ளமாய்
ஓடுகிறது மனதில்....
காரணம் புரியாமல்
விடை தேடிக்கொண்டிருக்கிறேன்
ஏன் என்று....


No comments:

Post a Comment