Tuesday, May 25, 2010

கனவு

விடிந்தபின்பும்
கண் விழிக்க
மனமில்லாமல்
உறங்கி கிடந்தேன்....
கனவில் வந்த நீ
இன்னும் செல்லாததால்....


No comments:

Post a Comment