Tuesday, May 25, 2010

வெய்யில்

வெய்யில் உக்கிரத்தின்
தாகத்தை தணிக்க...
வீதியில் விற்றுகொண்டிருந்த
இளநீர் ஒன்றை குடித்தேன்...
சுட்டரிக்கும் வெய்யிலில்
கால்கடுக்க நின்று
வெட்டிக்கொடுத்தவன்
தாகத்தை தணிக்க...
பானையில் இருந்த
தண்ணீரை குடித்தான்....


No comments:

Post a Comment