Wednesday, May 19, 2010

பதிவேடு

என் நினைவு பதிவேட்டில்
நித்தமும் நூறு தடவை
உன் வருகையை
பதிவு செய்கிறாய்....
ஊதியமாய் என்னை
தருகிறேன் என்றால்
வேண்டாம் என்று
மறுக்கிறாய்....


No comments:

Post a Comment