Tuesday, May 25, 2010

கல்வி

எதிர்கால கனவுகளோடு
கல்லூரியில் சேர
காலடி எடுத்து வைத்தான்
பள்ளியின் முதல் மாணவன்...
சில லட்சங்களை
மட்டும் கேட்டது
அவன் இலட்சியங்களை வெல்ல
அந்த கல்லூரி நிர்வாகம்...
ஏழ்மை இவனின் சாபமா...
இவன் எதிர்கால
இந்தியா என்றார்கள்...
வாழ்க பாரதம்...
வாழ்க ஜனநாயகம்....


No comments:

Post a Comment