Wednesday, May 19, 2010

ஸ்பரிசம்

அவள் கையின்
ஸ்பரிசம்பட்டவுடன்
பரவசப்பட்டு
சலனமற்று கிடந்தன
அவள் இட்ட கோலம்.....


No comments:

Post a Comment