Wednesday, May 19, 2010

வேர்வை

வேர்வை சிந்தி
அப்பாவின் உழைப்பில்
மகளின் உயர் கல்வி....
திருமணத்துக்குப்பின்
மனைவி அந்தஸ்தில்....
அடுபங்கரையில்
வேர்வை சிந்தி
வீணாய் போனது.....


No comments:

Post a Comment