Tuesday, May 25, 2010

ஆகாயத்தில் சிதைந்த கனவுகள்


ஆயிரம் எதிர்கால
கனவுகளோடும்

கடமைகளோடும்

பறந்தார்கள்
....
அனைவரையும்
சோகத்தில்
ஆழ்த்தி
உயிரை
மாய்த்தார்கள்
....
குழந்தைகளும்
விதிவிலக்கல்ல...
இரக்கமற்ற
அந்த
நொடிப்பொழுது
நடந்த
விமான
விபத்தில்....
இனி
ஒருக்கணமும்
இரக்கமற்றவனாக
வேண்டாம்
இறைவனே
....


No comments:

Post a Comment