Sunday, August 2, 2009

அன்பு மனைவிக்கு


பிறந்த வீட்டை விட்டு....
என் சுக துக்கங்களை
உன்னுடையதாக்கி....
நானே உலகமாய்....
வாழும் உன்னை....
என்னுள் பாதியாய்....
அர்த்தனரீஸ்வரராய்
பார்க்கிறேன்....

No comments:

Post a Comment