Sunday, August 2, 2009

நிலா பெண்ணே


லட்சம்பேர் நடுவிலும்
நீ மட்டுமே
பிரகாசமாய் தெரிகிறாய்....
நீ நிலா பெண்ணா....
ஏனென்றால் இருளிலும்
நிலா மட்டுமே
பிரகாசமாய் தெரியும்....

No comments:

Post a Comment