Sunday, August 2, 2009

யார் என்பது உன்னை....

அறிவுரையில் ஆசானாய்....
கண்டிப்பில் தாயாய்....
பாசத்தில் மகளாய்....
பகிர்ந்துகொள்வதில் தோழியாய்....
இருக்கும் உன்னை
மகள் என்பதா....
இல்லை யார் என்பது....

No comments:

Post a Comment