Wednesday, August 5, 2009

வென்றிருப்பேன்

நான் உனக்காக
காத்திருந்த பொழுதுகளில்....
நீ என்னோடு
வாழ்ந்திருந்தால் போதும்....
இந்த பிரபஞ்சத்தையே
வென்றிருப்பேன்....


No comments:

Post a Comment