Sunday, August 2, 2009

பதில் தெரியவில்லை

மகள் கேட்டாள்....
ஊனமுற்றவர்களும்
மனவளர்ச்சி குன்றியவர்களும்....
ஏன் பிறக்கிறார்கள் என்று....
பதில் தெரியாமல்
இறைவனிடம் கேட்க
வேண்டும் என்றேன்....

No comments:

Post a Comment