Saturday, August 1, 2009

அன்பு தாத்தா


அன்று உங்கள்
கை பிடித்து
நடந்த நான்....
இன்று என்
கை பிடித்து
நடத்தி செல்கிறேன்
உங்களை....
இன்னும் பல
ஆண்டுகள் இது போல
நடந்துவிட
ஆசை தாத்தா....


No comments:

Post a Comment