Tuesday, August 11, 2009

மனிதனாக


இந்த பூமியில்
குழந்தையாய் ஜனித்து...
மகனாய் மகளாய்
தந்தையாய் தாயாய்
தாத்தாவாய் பாட்டியாய்
பல பரிமாணங்களில்
வாழ்கிறோம்...
மனிதனாகவும்
வாழ்ந்திடுங்கள்....


No comments:

Post a Comment