Thursday, June 18, 2009

கண்ணீர்

மேகமாய் வந்து
மழையாய் பொழிந்து
என் கண்களில் கண்ணீரை
ஆறாக பெருக்கெடுத்து ஒடவைத்தாய்
என்னை விட்டு பிரிந்து சென்று.........


No comments:

Post a Comment