Thursday, June 18, 2009

தவம்


உன்னை நான் சந்தித்திட
என்ன
தவம் செய்தேனோ
போன
ஜென்மத்தில்.......

உன்னை
மட்டும் பிரிந்திட
என்ன
பாவம் செய்தேனோ
இந்த
ஜென்மத்தில்........


No comments:

Post a Comment