Monday, June 22, 2009

கவிதை

உன் பெயரைச்சொன்னேன்
கவிதை என்றார்கள்....

உன்னை நினைத்து கவிதை
எழுத முயன்றேன்.....
அப்புறம் தோன்றியது
கவிதைக்கே ஒரு
கவிதையா என்று.....


No comments:

Post a Comment