Thursday, June 18, 2009

கைது


உன் கண்களால்
என்
இதயத்தை கைது செய்தாய்.....
ஏன்
உன் இதயச்சிறையில்
வைத்து
மட்டும் என்னை
பூட்ட
மறுக்கிறாய்......


No comments:

Post a Comment