Thursday, June 18, 2009

காத்திருந்தேன்

உனக்காக காத்திருந்த பொழுதுகளில்
வராத நீ.......
உன் கல்யாணத்திற்க்கு மட்டும்
என்னை கூப்பிட எதற்க்கு வந்தாய்........


No comments:

Post a Comment