Tuesday, June 30, 2009

காதலித்து பார்


இன்று உன்னை கண்டபொழுது
கேட்க துடித்தேன்...
தினமும் எப்படி உனக்கு
அழகு கூடுகிறதென்று....
அப்புறம் புரிந்தது
நீ என்னை காதலிப்பதால் என்று....!!!!


No comments:

Post a Comment