Thursday, June 18, 2009

வரம்

கடவுள் தோன்றினால் அவரிடம்
ஒன்று மட்டும் கேட்பேன்....
மனிதப்பிறப்பே வேண்டும்
மறு ஜென்மத்திலும்
உன்னை அடைந்துவிட.......


No comments:

Post a Comment