Thursday, June 18, 2009

அம்மா


நம் கண்முன்னே நடமாடும் தெய்வம்!!
நமக்கு
உயிர் கொடுத்த பிரம்மா!!
அந்த
கடவுளை முதியோர் இல்லம்
என்னும்
சிறையில் அடைக்கிறார்கள்
நாத்திக
மகன்கள்....
நாத்திகம்
இருக்கட்டும் ஆனால்
நம்
அம்மாவிடம் அல்ல.........


No comments:

Post a Comment