
ஜாதிகள் இல்லை....
லஞ்சம் இல்லை....
குழந்தை தொழில் இல்லை....
அனாதைகள் இல்லை....
வறுமை இல்லை...
பசி பட்டினி இல்லை...
திருட்டு இல்லை....
வேலை இல்லா திண்டாட்டமும் இல்லை....
அனைவருக்கும் வசிக்க ஒரு வீடு...
மூன்று வேளை உணவு ...
கல்வி, வேலை...
இதுவே என் கனவு தேசம்....
என்று உருவாகுமோ.....
No comments:
Post a Comment