Monday, June 22, 2009

வரதட்சணை


மனைவியின் புன்னகை வேண்டாமென்று
அவளின் பொன்னகைக்காக
கொடுமைப்படுத்தும்......
பேராசைக்கார சோம்பேறிக் கணவன்.....
அவனை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும்
கொடுமைக்கார மாமியார்.....
இவர்களை திருத்த இன்னும் நூறு
புரட்ட்ச்சிக்கவி பாரதிகள் வேண்டும்......


No comments:

Post a Comment